228
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...

309
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட கோடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். பி.ஆர்.எஸ்., மைதானத்தில் ...

1230
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது தொண்டர்களுடன் இணைந்து பங்கே...

1444
கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்...

1798
கோடநாடு வழக்கு தொடர்பாக, பங்களாவில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கில் பங்களாவில் போலீசார் ஆய்வு செய்தபோது,...

1222
கொடநாடு விவகாரத்தில் ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார...

2473
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஜுன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத...



BIG STORY